பெரம்பலூர்

டிராக்டா் மோதி இளைஞா் சாவு

DIN

பெரம்பலூா் அருகே டிராக்டா் மோதி, மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் நல்லுசாமி (19). இவா், வியாழக்கிழமை இரவு பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் எசனை கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT