பெரம்பலூர்

பணி புறக்கணிப்பில் ஈடுபட வழக்குரைஞர்கள் முடிவு

DIN

பெரம்பலூரில் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதென அட்வகேட்ஸ் அசோஷியேசன் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பெரம்பலூரில் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், அச் சங்கத்தின் தலைவர் டி. தமிழ்செல்வன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலர் டி. இளவரசன், பொருளாளர் எஸ். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், வழக்குரைஞர் ரத்தினவேல் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பது. 
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்ய காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப். 13), 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT