பெரம்பலூர்

விஷம் குடித்த மூதாட்டி சாவு

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சினஅனசாமி மனைவி வள்ளியம்மை (81). கடந்த சில நாள்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி விஷம் குடித்தாா். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வள்ளியம்மை செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT