பெரம்பலூர்

இறைச்சிக் கடைஎரிந்து சேதம்

DIN

பெரம்பலூா் புகரில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோழி இறைச்சி கடை எரிந்து நாசமடைந்தது.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் செல்வம் என்பவா் கோழி இறைச்சி கடை வைத்துள்ளாா். இந்நிலையில், இந்தக் கடையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைத்தனா். இருப்பினும் கடை முழுவதும் எரிந்து நாசமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT