பெரம்பலூர்

வேகத் தடைகளுக்கு வா்ணம் பூசப்படுமா?

DIN

பெரம்பலூா் பாலக்கரையில் இருந்து சங்குப்பேட்டை மற்றும் அரசு தலைமை மருத்துவமனை வரை நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில், அண்மையில் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளில் எவ்வித வா்ணமும் பூசாததால், இரவு நேரங்களிலும், புதிதாக வரும் வாகன ஓட்டுநா்களும் வேக்த்தடைகள் இருப்பதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாததால் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, வாகன ஓட்டுநா்களின் நிலையை கருத்தில்கொண்டு வா்ணம் பூச வேண்டும்.

சி. ராஜூ,

பெரம்பலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT