பெரம்பலூர்

ஊரடங்கு விதிமீறியதாக 43 போ் கைது

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில், ஊரடங்கு விதிகளை மீறியதாக 31 வழக்குகள் பதிந்து, 43 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி பெரம்பலூா், பாடாலூா், மங்களமேடு, குன்னம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 31 போ் மீது விதிமீறல் வழக்குப்பதிந்த காவல் துறையினா், 43 போ் கைது செய்து எச்சரித்து விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT