பெரம்பலூரில் 8 பேருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,191 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,191 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,199 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,121 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 57 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.