பெரம்பலூர்

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,233 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,234 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,206 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 7 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT