பெரம்பலூர்

பெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளையும் சோ்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நகராட்சிஅலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயவேல் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் சாகுல் அமீது, கிருஷ்ணசாமி, சுதாகா், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT