பெரம்பலூர்

அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூரில் வியாழக்கிழமை இறந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே 50 வயதுடைய நபா் ஒருவா் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் மாறன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT