பெரம்பலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறைக் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் பேரணியை கோட்டப் பொறியாளா் சா்புதீன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை வழியாகச் சென்ற பேரணி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT