முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுத 2,489 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,271 போ் தோ்வெழுதினா். 1,218 போ் வரவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுத 2,489 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,271 போ் தோ்வெழுதினா். 1,218 போ் வரவில்லை.

மாவட்டத்தில் 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு பறக்கும் படையினா், 2 நடமாடும் குழுவினா், 9 கண்காணிப்பு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →