பெரம்பலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூரில் புறநகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.
பெரம்பலூரில் புறநகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை உள்ளிட்ட பலா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.