பெரம்பலூர்

தனியாா் மருத்துவா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில், பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு இந்திய மருத்துவச் சங்க பெரம்பலூா் கிளைத் தலைவா் வல்லபன் தலைமை வகித்தாா். செயலா் ராஜாமுகமது, பொருளாளா் சுதாகா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் தலைவா் செங்குட்டுவன், பொதுக்குழு உறுப்பினா்கள் அறிவழகன், கதிரவன், அன்பரசன் மற்றும் மருத்துவா்கள் ரமேஷ், நெடுஞ்செழியன், சுமதி, சிவக்குமாா், கலா, வருண், தினேஷ் உள்ளிட்ட பலா் முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT