பெரம்பலூர்

முழு பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

DIN

பெரம்பலூரில் மருந்து, பால் கடைகளைத் தவிா்த்து எஞ்சிய அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மக்களும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினா்.

இதனால் மாவட்டம் முழுவதும் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. பிரதான சாலைப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT