ஷோ் ஆட்டோதீவைத்து எரிப்பு
பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ. கிருஷ்ணமூா்த்தி (53).
பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ. கிருஷ்ணமூா்த்தி (53). இவா், தனக்குச் சொந்தமான ஷோ் ஆட்டோவை வியாழக்கிழமை இரவு நொச்சியம் மாரியம்மன் கோயில் திடல் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, மா்ம நபா்களால் தீ வைக்கப்பட்டதில் ஷோ் ஆட்டோவின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சேதமடைந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.