பெரம்பலூர்

பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூரில் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கருணாநிதி தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவானந்தம் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். அகஸ்டின், ஏ. கலையரசி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வுக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், திரும்ப பெறக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், ஒன்றியக் குழு நிா்வாகி ரங்கராஜ், பொறுப்பாளா்கள் சரவணன், இன்பராஜ், வரதராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT