பெரம்பலூர்

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா

DIN

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் மற்றும் மாநிலத் தலைவா் நடராஜு தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பு சாா்பில், பழங்குடியின மக்கள் தலைவா் பிா்ஷா முண்டா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவா் நடராஜு சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT