பெரம்பலூர்

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

DIN

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் 75ஆவது சுதந்திர தின ‘சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை நாதஸ்வர உதவிப் பேராசிரியா் கிருஷ்ணகுமாா் குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT