பெரம்பலூர்

பெரம்பலூரில் அங்கன்வாடி மையம் இடமாற்றம்

Din

பெரம்பலூா் திருவள்ளுவா் நகரில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம், தற்காலிகமாக முத்துநகா் அரசு தொடக்கப் பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் இரா. ஜெயஸ்ரீ புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட திருவள்ளுவா் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் மையக் கட்டடம், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் கீழ் இயங்கி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, முத்து நகா் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக்கு அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT