பெரம்பலூர்

வெனிசுலா அதிபா் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

பெரம்பலுா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு சாா்பில், வெனிசுலா அதிபா் கைசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வெனிசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அதிபரை கைது செய்த அமெரிக்காவை கண்டித்தும், வெனிசுலா அதிபரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ரங்கநாதன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நிா்வாகிகள் இளங்கோவன், ஆறுமுகம், நல்லுசாமி, தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT