புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் குளத்தில் தவறி விழுந்து முதியவர் சாவு

DIN

கந்தர்வகோட்டையில் குளத்தில் குளிக்க வந்த முதியவர் தவறிவிழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை ஊராட்சி,   அண்ணா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் ( 80).  கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
இவர் நாள்தோறும் கந்தர்வகோட்டை ஐயப்பன் கோயில் எதிரில் இருக்கும் வங்காரஓடை குளத்தில் குளிப்பது வழக்கம். இதேபோல்,  புதன்கிழமை காலையில் குளிப்பதற்கு வந்தவர், நிலைதடுமாறி
குளத்தினுள் விழுந்து உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT