புதுக்கோட்டை

வெள்ளாற்றில் மணல் அள்ளிய ஜேசிபி பறிமுதல்

DIN

அன்னவாசல் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல் அருகேயுள்ள நிலையப்பட்டி வெள்ளாற்றில் அடிக்கடி மணல் அள்ளப்படுவதாக புல்வயல் விஏஓ ரமேஷுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நிகழ்விடம் சென்ற அவர் வெள்ளாற்றுப் பகுதியில் மணல் அள்ள நின்ற ராசு மகன் அன்பு பாண்டியனுக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்காக கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT