புதுக்கோட்டை

மூடப்பட்டு கிடக்கும்  தாய்மார்கள்  பாலூட்டும் அறை

DIN

விராலிமலை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் தாய்மார்களின் சிரமங்களை போக்க, 5 இருக்கைகள், குடிநீர், மின் விசிறி வசதியுடன் கூடிய பாலூட்டும் அறை கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் காணொளிக் காட்சி மூலம் திறக்கப்பட்டது.  
தற்போது அந்த அறைகள் மூடப்பட்டு கிடப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு மூடப்பட்டு கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என்பதே தாய்மார்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT