புதுக்கோட்டை

மத்திய அரசின் ஓவியப் போட்டிகளில் சிவகமலம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

மத்திய அரசால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரிமளம் சிவக்கமலம் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிலைகளில் வென்று பரிசுகளை வென்றுள்ளனர்.
மத்திய அரசின் மின்சார துறை சார்பாக "எரிபொருள் சிக்கனம்' என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 2016-ல் நடைபெற்ற ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் த.பாரத், யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளியின்,தாளாளர் சபரி தங்கவேல், பள்ளியின் முதல்வர் கி.குமார் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT