புதுக்கோட்டை

மாங்கோட்டையில் வேளாண் களப்பயிற்சி

DIN

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில், குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை களப்பயிற்சி மேற்கொண்டனர்.
குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி நான்காமாண்டு மாணவிகள், கறம்பக்குடி வட்டத்தில், கறம்பக்குடி வட்டார உதவி வேளாண் இயக்குநர் பெரியசாமி, வேளாண் துணை அலுவலர் செல்வராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி  மாங்கோட்டை கிராமத்தில் விவசாயிகளோடு இணைந்து களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.அதில், அப்பகுதி விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் முறை , மதிப்பீடு முறை குறித்து மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT