புதுக்கோட்டை

காஞ்சிராம்பட்டியில் தொடர் கிரிக்கெட் போட்டி

DIN

இலுப்பூர் அருகே நடைபெற்ற தொடர் கிரிக்கெட் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இலுப்பூர் அருகேயுள்ள காஞ்சிராம்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் 6-ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியானது பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிராம்பட்டி சென்னை சிவாபாய்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 13 ஆயிரம் விளாப்பட்டி அணிக்கும், மூன்றாம் பரிசாக ரூ. 9 ஆயிரம் சாங்கிராப்பட்டி அணிக்கும், நான்காம் பரிசாக ரூ.  7 ஆயிரம் இலுப்பூர் ராயல் குரூப்ஸ் அணிக்கும் ரொக்கமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT