காவலர் குடியிருப்பு சிறுவர் மன்றத்தில் விளையாட்டு விழா
ஆலங்குடி காவலர் குடியிருப்பு சிறுவர் மன்றத்தில் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி காவலர் குடியிருப்பு சிறுவர் மன்றத்தில் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குழந்தைகளுக்காக செயல்படும் சிறுவர், சிறுமியர் மன்றத்தில் பேச்சு, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் பரிசு வழங்கினார்.
காவல் ஆய்வாளர் வைத்தியநாதன், உதவி ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.