புதுக்கோட்டை

சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்

DIN

காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது சாதிக் தலைமை வகித்தார். 
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்வதோடு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முகமது கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT