புதுக்கோட்டை

அரசுப் பள்ளிக்கு  குடிநீர் வசதி: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

DIN

நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையை சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை  தொடங்கி வைத்தார்.
ஆலங்குடி அருகே நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.45 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், குழாய் அமைக்கப்பட்டது.
குடிநீர் சேவையை ஆலங்குடி சட்டப் பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், ஆசிரியர்கள், 
மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT