புதுக்கோட்டை

பொன்னமராவதியில் 2, 358 வீடுகள் சேதம்

DIN

பொன்னமராவதி வட்டாரத்தில் கஜா புயலினால் 2358 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கஜா புயலினால் 1,306 ஓட்டுவீடுகள், 1,052 கூரை வீடுகள், கால்நடைகளில் காளை 1, பசுக்கள் 67, கன்றுகள் 6, ஆடுகள் 26, நாட்டுக்கோழிகள் 1,500, பிராய்லர் கோழிக் குஞ்சுகள் 2, 000,  80 ஏக்கர் வாழைப்பயிர்கள், 3, 433 தென்னை மரங்கள், 14 ஏக்கர் கரும்பு , மா மரங்கள் 947, பலா 190, தேக்கு 1,845, மின் கம்பங்கள் 908, மின்மாற்றி 3 ஆகியவை சேதமடைந்துள்ளதாக பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT