புதுக்கோட்டை

திருவரங்குளத்தில் திருட முயன்ற வழக்கில்  இளைஞர் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் 6 இடங்களில் திருட முயன்ற வழக்கில் திருவாரூர் இளைஞரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அக்.9-ம் தேதி  6 இடங்களில் திருட முயன்ற மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, அரிவாளை காட்டி மிரட்டியவாறு திருடிய பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு  போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவிட்டார். 
இதைத்தொடந்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முகைதீன் ஹாஜா மகன் முகமது தமீம் (29) என்பவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 19 பவுன் நகைகள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT