புதுக்கோட்டை

மறவாமதுரையில் பனை விதைகள் நடவு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையில் மக்கள்பாதை இயக்கம் சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மக்கள்பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் தலைமையில் மறவாமதுரை ஊராட்சி உடையார்குளம் கரை, மற்றும் முக்கியப்பகுதிகளில் மண்வளம் மற்றும் இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 300 பனை விதைகளை மக்கள்பாதை உறுப்பினர்கள் நட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT