புதுக்கோட்டை

வடகாட்டில்  தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

DIN

ஆலங்குடி அருகே வடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்கார்ப் இந்தியா ஆராய்ச்சி மையம், கிராம தொலைதூர மனநல சேவை மையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.புஸ்பராஜ் தலைமை வகித்தார். ஸ்கார்ப் இந்தியா சமூக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு, மனச்சிதைவு குறித்து பேசினார். வடகாடு கூட்டுறவு சங்கத் தலைவர் லெ.சின்னு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT