புதுக்கோட்டை

குழந்தை விழுங்கிய பேட்டரி அகற்றம்

2 வயதுக் குழந்தை முழுங்கிய  பேட்டரி  எண்டாஸ்கோப்பி முறை மூலம் அகற்றப்பட்டது.

DIN

2 வயதுக் குழந்தை முழுங்கிய  பேட்டரி  எண்டாஸ்கோப்பி முறை மூலம் அகற்றப்பட்டது.
பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சேதுராமன் மகள் ஸ்ரீமதி (2) ஞாயிற்றுக்கிழமை மூச்சுவிட சிரமப்பட்டார்.  இதையடுத்து பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு எஸ்க்ரே எடுத்துப் பார்த்தபோது மூச்சுக்குழாய் பகுதியில் பொம்மையில் உள்ள சிறிய வட்டப் பேட்டரி இருந்தது தெரியவந்தது.  உடனடியாக மருத்துவர் அ. அழகேசன் தலைமையிலான குழுவினர்  எண்டோஸ்கோப்பி முறை மூலம் அந்த பேட்டரியை அகற்றினர். குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT