புதுக்கோட்டை

தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நிறைவு

DIN

 திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதுகை புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் சார்பில் தற்காப்புக் கலைப் பயிற்சி முகாம் கடந்த ஏப். 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தராமன் தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திராவின் கணக்கா நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். எஸ்விஎஸ் ஜெயகுமார் கலந்து கொண்டு நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
விழாவில், சிலம்பாட்டக் கழகச் செயலர் சத்தியமூர்த்தி, யோகா ஆசிரியர்கள் செல்வராஜ், யோகா பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பள்ளியின் துணை முதல்வர் எஸ். குமரவேல் வரவேற்றார். வீரக்கலைகள் கழகதத்தின் நிறுவனர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT