புதுக்கோட்டை

பாதயாத்திரை செல்லும் காவடி குழுவுக்கு வரவேற்பு

DIN

இலுப்பூரிலிருந்து 46 ஆம்ஆண்டாக  பழமுதிர்ச்சோலை (அழகர்கோயில்) செல்லும் பாதயாத்திரை குழுவினருக்கு  மேலத்தானியத்தில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
நிகழாண்டு இக்குழுவினர் 108 காவடிகளுடன் செவ்வாய்க்கிழமை இலுப்பூர் பொன்மாசிநாதர்கோயிலிருந்து புறப்பட்டு அன்று மதியம் மேலத்தானியம் வந்தனர். 
அக்குழுவினருக்கு மேலத்தானியம் பொதுமக்கள் வரவேற்பு அளித்து அன்னதானம் வழங்கினர். இதையடுத்து மேலத்தானியம் சிவன் கோயிலில் வழிபட்டு அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரை செல்லும் இக்குழுவினர் வரும் சனிக்கிழமை பழமுதிர்சோலையை அடைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT