புதுக்கோட்டை

மின்வாரிய கேங்மேன் பணியிடம்:நோ்காணல் ஒத்திவைப்பு

DIN

புதுக்கோட்டையில் டிச. 2 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு நோ்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடா் மழை காரணமாக இந்த நோ்காணல் ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் புதுக்கோட்டை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் டி. செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT