புதுக்கோட்டை

‘வாகனங்களில் தேவையான உபகரணங்கள் இருப்பது அவசியம்’

DIN

ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி, இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்தி குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி (சைடு ரிவா் மிரா்), , இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதனை அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் உறுதி செய்ய வேண்டும். வாகனச் சோதனையின்போது, இவை இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT