புதுக்கோட்டை

நாளை திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை பெற்று வருவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் மற்றும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அரசுத் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அழைப்புவிடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT