புதுக்கோட்டை

காமராஜர் பிறந்த நாள் விழா

DIN


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.
காமராஜரின் சாதனைகள், காமராஜரின் எளிமை வாழ்வு, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. 
ஆசிரியை தீபா தமிழிலும், ஆசிரியை ஜோஸ்பின் ஜெயந்தி ஆங்கிலத்திலும் காமராஜர் குறித்து உரை நிகழ்த்தினர். மழலையர் வகுப்பு மாணவ, மாணவிகள் காமராஜர் வேடம் அணிந்து வந்திருந்தனர். போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவுக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கெளரி, ரம்யா, வசுமதி உள்ளிட்டோரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT