புதுக்கோட்டை

மக்கள் தொகை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

DIN

புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர். 
பள்ளித் தலைமை ஆசிரியர் சோ. விஜய்மாணிக்கம் தலைமை வகித்தார். சாலைப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கண. மோகன்ராஜ், சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் க. தனகோபால், மரம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ராஜா, சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் ஏ. சுப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT