புதுக்கோட்டை

ஒரு மணிநேரத்தில் ஓராயிரம் பனைவிதைகள் விதைப்பு

DIN

அன்னவாசல் ஒன்றியத்தில் மக்கள் தேசம் அமைப்பினர் சார்பில் அப்பகுதி குளக்கரையில் பனைவிதைகள் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
அன்னவாசல் அருகேயுள்ள அம்மாச்சத்திரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் குளக்கரைகளில், மக்கள் தேசம் அமைப்பினர் சார்பில் ஒரு மணிநேரத்தில் ஓராயிரம் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் மக்கள் தேசம் அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், தன்னார்வலர்களை வரவேற்று நிகழ்வினை துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். 
தாய் உள்ளம் இளைஞர் மன்ற தலைவர் சரவணக்குமார், பிரபு மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தின் கரையின் இருபுறமும் ஆயிரம் பனைவிதைகளை விதைத்தனர்.
மக்கள் தேசம் அமைப்பின் பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT