புதுக்கோட்டை

முத்து மாரியம்மனுக்கு பூச்சொரிதல்

DIN

புதுக்கோட்டை கீழ 4ஆம் வீதியிலுள்ள  முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பால், தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்தும், காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
பக்தர்கள் எடுத்து வந்த பூக்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT