புதுக்கோட்டை

லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது

DIN

அறந்தாங்கி நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
அறந்தாங்கி காவல்துறை ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபு உள்ளிட்டோர் ரோந்து சென்றபோது 
அறந்தாங்கியை சேர்ந்த ரா. மாணிக்கம் (32) என்பவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டுகள், ரூ. 900, க. குமரன் (34) என்பவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.1200, ஆவுடையார்கோவிலை  சேர்ந்த கா. கதிர்வேல் (40) என்பவரிமிருந்து 30 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.1500 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT