புதுக்கோட்டை

கீரனூரில் திமுக பொதுக்கூட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூர், குன்றாண்டார்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமை வகித்தார்.
 கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன், தொண்டரணி மாநிலத் துணைச் செயலர் சுப. சரவணன், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் கீரைத் தமிழ்ராஜா, காங்கிரஸ் சார்பில் வி. முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடராஜன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் தங்கவேலு, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அழகுவேந்தன் உள்ளிட்டோரும் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT