புதுக்கோட்டை

பைக்- லாரி மோதல்: இளைஞர் சாவு

DIN

அன்னவாசல் அருகேயுள்ள அகரப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செல்வராஜ் (33). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர்  ஊருக்கு வந்திருந்தார். வியாழக்கிழமை இரவு இவர் பைக்கில்  அன்னவாசல் நோக்கி செல்கையில் மேட்டுச்சாலை அருகே சென்றபோது அன்னவாசலிலிருந்து இலுப்பூர் சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
தகவலறிந்த வந்த இலுப்பூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து,  மண்ணவேலாம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பழனிக்கண்ணுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT