புதுக்கோட்டை

சிபிஎஸ்இ தேர்வில்  சிறப்பிடம்: மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு

DIN

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இப்பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள், ஒரு மாணவி  500-க்கு  முறையே 467, 463,455 மதிப்பெண்களைப் பெற்று மாவட்டமற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர். இவர்களை பள்ளியின் இயக்குநர் முனைவர் ஜோனத்தன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன் மற்றும் முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்களும் வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT