புதுக்கோட்டை

நாளை மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் நவ. 6ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் தினறாளிகள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT