புதுக்கோட்டை

கொத்தமங்கலத்தில் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சையில் திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி கொத்தமங்கலம் திருவள்ளுவா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி முழக்கங்கள் எழுப்பிய அவா்கள் கண்டனப் பதாகைகள், கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT